செவ்வாயில் ஹெலி பறப்பதில் தாமதம்

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகொப்டர் பறக்கும் நிகழ்வு தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெர்சிவரன்ஸ் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஹெலிகொப்டரை பறக்க விடும் முயற்சிகள் நாசாவால் மேற்கொள்ளப்பட்டன. விரைவில் கோளாறு சரி செய்யப்பட்டு செவ்வாயில் ஹெலிகொப்டர் பறக்கும் நிகழ்வு எந்தத் திகதியில் நடைபெறும் என்பது அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இன்ஜினியுட்டி என்ற பெயருடைய அந்த ஹெலிகொப்டர் 1.8 கிலோ எடை கொண்டதாகும்.

Fri, 04/16/2021 - 18:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை