குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்காக சர்வமத அஞ்சலி

குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்திக்காக இன்று வட்டவளை பொது மக்களால் சர்வமத அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், பிரதேச அரசியல் பிரமுகர்கள், பொலிஸார், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனையும் செய்யப்பட்டது

(நோட்டன் பிரிஜ் நிருபர் – எம்.கிருஸ்ணா)

Mon, 04/29/2019 - 12:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை