கொவிட் தொற்றுள்ள மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள்

கொவிட்19 தொற்றாளர்களாக மாணவர்கள் எவரேனும் கண்டறியப்பட்டால் அவர்கள் பரீட்சைக்கு தோற்றும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கல்வி அமைச்சர்   தீர்மானம் வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளனர்.

'கொவிட் -19 இல் இறப்பவர்களுக்கு அடக்கம் செய்ய அனுமதிக்கும் இலங்கை அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பை வரவேற்கிறேன். இந்தத் தீர்மானத்தை எடுத்தமைக்காக இலங்கை தலைமைத்துவத்துக்கு நன்றி கூறுகிறேன்.’ என்று பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க தூதுவர் டெப்லிட்ஸ் தனது டுவிட்டர் பதிவில், ‘ வரவேற்கத்தக்க செய்தி.

நீண்டகால தாமதம், தமது உறவுகளை இழந்தவர்களை துன்பப்படுத்துவதால் குடும்பங்களின் துயரங்களை சேகரிப்பதை தவிர்ப்பதற்காக இந்த மாற்றம் உடனடியாக செயற்படுத்தப்படுமென்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொவிட்19 சடலங்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். பின்னர் அந்த தீர்மானம் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போது அமெரிக்க தூதுவர் அது தொடர்பில் கவலையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 02/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை