தினக்குரல் பிரதி செய்தி ஆசிரியர் கிருபாகரனின் தந்தை காலமானார்

தினக்குரல் பிரதி செய்தி ஆசிரியரும் பாராளுமன்ற செய்தியாளருமான பா.கிருபாகரனின் தந்தை சின்னையா பாலசுப்பிரமணியம் (ஓய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளர்) நேற்று வியாழக்கிழமை காலமானார்.

சரோஜினிதேவியின் அன்புக்கணவரான இவருக்கு ஒரு பெண் பிள்ளையும் ஐந்து ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.

அன்னாரின் பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை இல-39, மருதடி பிள்ளையார் வீதி, நுணாவில் மேற்கு சாவகச்சேரியில் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, சாவகச்சேரி, வேம்பிராய் இந்து மயானத்துக்கு நண்பகல் 10 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படவுள்ளது.

Fri, 01/01/2021 - 11:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை