எதிர்வரும் சில தினங்கள் மிகவும் தீர்க்கமானவை

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

எதிர்வரும் தினங்கள் மிகவும் தீர்க்கமானவை என்றும் மக்கள் ஒத்துழைப்புடன் செயற்பட்டால் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் கொரோனா வைரஸ் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இரண்டு கொண்டாட்ட நிகழ்வுகளே  மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு அடிப்படைக் காரணம் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 10/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை