ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆளும்கட்சி சார்பில் அமைச்சர் தினேஷ் குணவர்தன அதற்கான யோசனையை முன்வைத்ததோடு, எதிர்க்கிட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அதனை வழிமொழிந்தார்.
Thu, 08/20/2020 - 10:11
from tkn