30 -1 யோசனையிலிருந்து விலக அமைச்சரவை அனுமதி

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் 30 -1 யோசனைக்கு இணை அனுசரணை வழங்குவதிலிருந்து விலகிக்கொள்ளும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் நேற்று (19) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே  இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

Thu, 02/20/2020 - 10:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை