பாடசாலை பஸ் பள்ளத்தில் வீழ்ந்து 31பேர் வைத்தியசாலையில்

ஹற்றனிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், மாணவர்கள் உட்பட31 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹற்றன் பொகவந்தலாவை பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா மகுதியில் நேற்று (08) பிற்பகல் 03 மணியவில் இவ்விபத்து இடம்பெற்றது.
ஹற்றன் நகர பகுதியிலுள்ள பாடசாலைகளில்

 

ஹற்றன் விசேட, ஹற்றன் சுழற்சி, நோட்டன் பிரிட்ஜ் நிருபர்கள்

Wed, 10/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை