சர்வதேச கரையோர பாதுகாப்பு தினம் மற்றும் தேசிய சமுத்திர வளபாதுகாப்பு வாரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நேற்று கொழும்பு, மட்டக்குளி கடற்கரைப் பகுதியில் சிரமதானப்பணிகள் நடைபெற்றன. மாணவிகள் சமூக ஆர்வலர்களுடன் ஒன்றிணைந்து கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதைக் காணலாம்.
Wed, 09/18/2019 - 06:00
from tkn