உயர் தரம் கற்க சனாதிபதி நிதிய புலமைப்பரிசில் விண்ணப்பம்

2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த (சா/த) பரீட்சைக்கு முதல் தடவையாகத் தோற்றி அப்பரீட்சையில் சித்தியடைந்து, 2020 ஆம் ஆண்டில் க.பொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளாதார ரீதியில் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவ,மாணவிகளுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில்கள்வழங்கப்படவுள்ளன.

இப்புலமைப்பரிசில்களுக்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதற்கான தகைமைவிபரம் மற்றும் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளமுடியும்.

Sun, 09/22/2019 - 16:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை