வடமேல் மாகாணத்தில் 1400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு

வடமேல் மாகாணத்தில் 1400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கில் நடைபெற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பட்டதாரி ஒருவருக்கான நியமனக் கடிதத்தை வழங்குவதை படத்தில் காணலாம்.

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை