உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளுடன் பிரதமர

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டத்தின்போது மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாடுகிறார்.

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை