ஆசிய கரையோர பாதுகாப்பு துறை தலைவர்கள் பங்குகொள்ளும் 15ஆவது செயற்குழு

ஆசிய கரையோர பாதுகாப்பு துறை தலைவர்கள் பங்குகொள்ளும் 15ஆவது செயற்குழு கூட்டத்தொடர் நேற்று கொழும்பில் ஆரம்பமானது. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் சமந்த விமலதுங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் ருவன் விஜேவர்தனவுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்படுவதை காணலாம்.

(படம் சுலோசன கமகே)

Wed, 07/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை