அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டி

அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டி 09 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) பாலமுனை பொது மைதானத்தில் இடம்பெற்றது

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட இப்போட்டியின் இறுதிபோட்டிக்கு அட்டாளைச்சேனை விஸ்டம் இளைஞர்கழகமும்,பாலமுனை அல்-–அஸ்லம் இளைஞர்கழகமும் தெரிவு செய்ப்பட்டன.

இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட இவ்விரு அணிகளும் மோதிக்கொண்டதில் விஸ்டம் இளைஞர் கழகம் வெற்றிபெற்று மாவட்ட மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் மத்திய விசேட நிருபர்

Wed, 06/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை