கல்வி பொது தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மே 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தனிப்பட்ட மற்றும் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு குறித்த தினம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை தொடர்பான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியாக இம்மாதம் 24 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.
Tue, 05/21/2019 - 16:55
from tkn