கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் நேற்று கொழும்பு பிரதேசத்தில் ஜூம்ஆத் தொழு

கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் நேற்று கொழும்பு பிரதேசத்தில் ஜூம்ஆத் தொழுகைகள் நடந்தன. கொம்பனிவீதி பள்ளிவாசலில் தொழுகைக்குச் சென்றவர்கள் முஸ்லிம்களாலேயே சோதனைக்குட்படுத்தப்படுவதையும், கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதையும் படங்களில் காணலாம்.

(படங்கள்: சமன் மென்டிஸ், வாஸித்த பட்டப்பெந்தி)

Sat, 04/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை