டெங்கு நோயைக் கட்டுப்படுத்த 1,500 கள உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக 1,500 கள உதவியாளர்களை நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தைத் தயார் செய்யுமாறு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன பணித்துள்ளார்.

இதேவேளை, நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைகள் எதிர்வரும் மே மாதம் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்

Fri, 03/22/2019 - 15:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை