பேருவளை குடிநீர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்

பேருவளை பிரதேசத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று புதன்கிழமை (06) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லம், பிரதேச சபை உறுப்பினர் ஷியாம் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Thu, 02/07/2019 - 12:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை