மியன்மார் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. நேற்று காலை 5.43 மணியளவில் யாங்கன் நகரில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது 4.5 ரிச்டர் ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் 48 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என தேசிய
24 மணி நேரத்தில் தொடராக சம்பவம்
Fri, 06/23/2023 - 06:00
from tkn