நீர்கொழும்பு பிரதேச செயலர் வீட்டினுள் சடலமாக மீட்பு

நீர்கொழும்பு பிரதேச செயலாளர் அயேஸ் பெரேராவின் சடலம் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

42 வயதான அவரது மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியவருமென பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Thu, 06/01/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை