- நாளையும் தொடரும்; அதிகாலையில் குளிரான நிலை
இன்றையதினம் (31) நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை நாளையதினமும் (01) நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படுமெனவும், குளிரான வானிலை நிலவுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Sat, 12/31/2022 - 09:52
from tkn