இந்தியப் பிரதமருக்கான தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆவணம் நேற்று மாலை இந்திய இல்லத்தில் இந்திய உயர் ஸ்தானிகரிடம் இரா.சம்பந்தன் தலைமையில் கையளிக்கப்பட்டது. இதன்போது சீ.வி. விக்கினேஸ்வரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமசந்திரன், எம்.ஏ.சுமந்திரன், சுரேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Wed, 01/19/2022 - 06:00
from tkn