சீருடை அணிய வாய்ப்பற்ற மாணவர்கள் பொருத்தமான உடையில் வர அனுமதி

சீருடை அணிய வாய்ப்பற்ற மாணவர்கள் பொருத்தமான உடையில் வர அனுமதி-Primary Section of School Reopening

நாளை (25) தரம் 1 - 5 வரையான ஆரம்பப் பிரிவினருக்கான கல்வி நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படுகின்றன.

இந்நிலையில், தமது சீருடையை அணிய வாய்ப்பற்ற மாணவ, மாணவியர்கள் நாளை (25) தாம் விரும்பும், பொருத்தமான ஆடையுடன் பாடசாலைகளுக்கு சமுகமளிக்க முடியுமென, கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிவித்துள்ளார்.

Sun, 10/24/2021 - 20:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை