சபையில் சுமந்திரன் வலியுறுத்து
தமிழ் சிறைக் கைதிகள் தொடர்பாக 2010 ஆம் ஆண்டு முதல் 11 வருடங்களாக இதுபற்றி கதைக்கின்றோம். தொடர்ந்தும் கதைத்துக்கொண்டிருக்காது அவர்களை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்க என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேலியகொடை பகுதியில் செவ்வாய்க்கிழமை கொழும்பு குற்ற பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ‘குடு மங்கலிகா’ என்றழைக்கப்படும் , கலுபானகே மங்கலிகா என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருபவர் என்றும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான பெண்ணிடமிருந்து 102 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் , 50, 800 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்ற பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்
from tkn