அடிப்படைவாத வகுப்புகளை நடத்திய மொஹமட் ஷஹீம் நேற்று கைது

TID கைது செய்ததாக அஜித் ரோஹண தெரிவிப்பு

மூதூர் மற்றும் ஒலுவில் பகுதிகளில் அடிப்படைவாத வகுப்புகளை நடத்திய நபர் ஒருவர் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சஹ்ரான் ஹாசீமின் தலைமையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இவ்வாறு குறித்த பகுதிகளில் வகுப்புகளை அவர் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்  தெரிவித்துள்ளார். மாவனெல்ல, ஹெம்மத்தாகம பகுதியை சேர்ந்த 29 வயதுடைய மொஹமட் ஷஹீம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அடிப்படைவாத வகுப்புக்களை நடத்திய 7 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Sat, 05/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை