உடன் அமுலுக்கு வரும் வகையில் (25), கட்டுநாயக்க விமான நிலையத்தின் உள்வரும், வெளியேறும் விருந்தினர் வரவேற்பு பகுதி மூடப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க விமான நிலையம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டள்ளது.
கொவிட்-19 பரவலை தடுக்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை குறித்த உத்தரவு அமுலில் இருக்கும்.
Sun, 04/25/2021 - 17:32
from tkn