புத்தாண்டின் பின் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

சிங்கள, தமிழ் புத்தாண்டின் பின்னர் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களையும் ஆளணியினரையும் ஜனாதிபதி சந்தித்த போது பிடிக்கப்பட்ட படம்...

Tue, 04/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை