சிலாபம், ஆராச்சிகட்டு பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள ‘லங்கா சீ புட்’ கடலுணவு தொழிற்சாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் (11) திறந்துவைக்கப்பட்டது. ஏற்றுமதிக்கான கடலுணவுகளை தயார் செய்யும் பகுதிக்குச் சென்று பிரதமர் பார்வையிட்டபோது..
Sat, 02/13/2021 - 06:00
from tkn