கார்த்திகை விளக்கீட்டு தினத்தில் பொலிஸார், இராணுவம் அராஜகம்

உடனடி விசாரணை நடத்த  ஸ்ரீதரன் எம்.பி கோரிக்கை

இந்துக்களின் புனித நாளான கார்த்திகை விளக்கீட்டு தினத்தில் விளக்குகளையெல்லாம் காலால் உதைத்து உடைத்திருக்கும் இராணுவத்தினதும் பொலிஸாரினதும் அராஜக செயற்பாடுகள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கோரினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றை முன்வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்

Wed, 12/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை