மினுவங்கொடை ஆடை உற்பத்தி தொழிற்சாலையில்

மினுவங்கொடை ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு பஸ் வண்டிகள் மூலம் அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. நேற்று நிறுவனத்தின் அருகிலிருந்து பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றபோது.. (படம்:- சமந்த வீரசிறி)

Thu, 10/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை