ஐ.ம.சவின் ஆதரவு மட்டுமே பெறப்படும் என்கிறார் மஹிந்தானந்த

20 ஆவது திருத்தம்; நிறைவேற்ற

20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நாம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவை மாத்திரம் தான் பெறுவோம்.வேறு கட்சிகளின் ஆதரவை பெற மாட்டோமென அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.  ஒத்திவைப்புவேளை விவாதத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, எமது பொருளாதார கொள்கையும் கடந்த அரசின் பொருளாதார கொள்கையும் மாற்றமானவை. 

அவர்கள் மேலைத்தேய தனவந்த பொருளாதார கொள்கையை பின்பற்றுகையில் நாம் உள்நாட்டு தன்னிறைவு பொருளாதார கொள்கையை பின்பற்றுகிறோம். நாட்டின் பொருளாதாரம் பலமடைந்து வருகையிலே இரண்டாவது கொரோனா அலை தலைதூக்கியுள்ளது.உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆட்சியில் பலவீனமாக பொருளாதார நிலை காணப்பட்டது. எமது அரச பொருளாதாரத்தை சரிவர முகாமைத்துவம் செய்து வருகிறது.

ஒப்பந்தம் குறித்து கடந்த அரசு பே

 

லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம்

Fri, 10/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை