முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் காட்டு யானை ஒன்று நேற்று அதிகாலை கிராமவாசி ஒருவரின் கிணற்றில் விழுந்தது. நீண்ட போராட்டத்தின் பின்னர் யானை கிணற்றில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிணற்றில் சிக்கிய யானையை படத்தில் காணலாம். (படம்: மாங்குளம் நிருபர்)

 

Mon, 08/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை