வலி. வடக்கில் மக்களிடம் டக்ளஸ் கோரிக்ைக
அரசியல் பலத்தினை மக்கள் வழங்குவார்களாயின் வலி. வடக்கின் எஞ்சிய பிரதேசங்களையும் விடுவிக்க முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வலி.வடக்கின் பலாலி, வயாவிளான உட்பட்ட விடுவிக்கப்படாத பிரதேசங்களி்ன் மக்கள் பிரதிநிதிகள் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடிபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதியாக அன்று
Sat, 06/20/2020 - 06:00
from tkn