மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தேர்தல் வாக்களிப்பு ஒத்திகை

2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை நேற்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில் அம்பலங்கொட வெலிகொட தம்மாயுக்திகாராம விகாரையில் நடைபெற்றது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாகவும் 200 வாக்காளர்களை மையப்படுத்தியதாகவும் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பை முன்னெடுப்பது தொடர்பில் இந்த ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது.  

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக வாக்களிப்பு நிலைமை தொடர்பில் தெளிவை பெற்றுக் கொள்வதே இதன் நோக்கமாகும். 

Mon, 06/08/2020 - 12:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை