புரவலர் பூங்காவின் 39 ஆவது வெளியீடு

புரவலர் புத்தகப் பூங்காவின் 39 ஆவது வெளியீடாக மாத்தளையைச் சேர்ந்த நல்லையா சந்திரசேகரனின் ‘’ சாயப்பட்ட விரல்கள்’’ கவிதைத் தொகுதி விரைவில் வெளிவரவுள்ளது.

எழுத்தாளர்களுக்கு இலவசமாக நூல்களை வெளியிட்டு உதவும் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமரின் இத்திட்டத்தின் அடிப்படையில் புரவலர் புத்தகப் பூங்காவின் 39 ஆவது வெளியீடாக நூலாசிரியருக்கான பிரதிகள் வைபவ ரீதியாக வெகுவிரைவில் வழங்கி வைக்கப்படவுள்ளது.

Fri, 06/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை