கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக வடமராட்சி கிழக்கு குடத்தனை கிராமத்தின் எல்லையில் வீதி மறியல் போட்டு கிராமத்துக்கு வெளியே அத்தியாவசிய தேவைக்காக செல்பவர்கள் கைகளை கழுவிய பின்னரே மீள கிராமத்திற்கு அழைக்கப்படுகிறார்கள்.
அத்தோடு வெளியாட்கள் கிராமத்திற்குள் அநாவசியமாக உட்செல்வதற்கும் அனுமதியளிக்கவில்லை.இவ்வாறு அப் பகுதி இளைஞர்கள் எடுத்துள்ள முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து ஆதரவை வழங்கி வருகின்றார்கள்.
Wed, 04/08/2020 - 06:33
from tkn