இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் இணைந்து நடத்திய சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது விழாவில் சிறந்த சுற்றாடல் செய்தியாளருக்கான விருதினை தினகரன் பிராந்திய நிருபர் (கிளிநொச்சி குறூப்) முருகையா தமிழ்ச் செல்வன் பெற்றுக்கொள்வதைப் படத்தில் காணலாம்.
*******************************
Thu, 12/12/2019 - 06:00
from tkn