ஜனாதிபதிக்கு பாராட்டு

கலைஞர்களுக்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுத்து, அவர்களது நலன்பேணலுக்காக கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் முன்னெடுத்த பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களுக்காக இலங்கைப் பாடகர்கள் சங்கம் ஜனாதிபதிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது. இலங்கைப் பாடகர்களின் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குப் பாராட்டு தெரிவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பொன்று (05) கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

Wed, 11/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை