ஜனாதிபதி தேர்தல் வாக்ெகடுப்பு; 15 ஆம் திகதி அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 15 ஆம் திகதியன்று அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கமைவாக கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. 16 ஆம் திகதி வாக்கெடுப்புகள நடைபெறுவதுடன் 17 ஆம் திகதி வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன

வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள அனைத்து பாடசாலைகளையும் மீள ஒப்படைக்கும் நிபந்தனைகளின் பிரகாரம் எதிர்வரும் 14 திகதியன்று பாடசாலை நேரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களிடம் கையளிக்கவும் 16 ஆம் திகதியன்று வாக்களிப்பு மற்றும் வாக்குகளை எண்ணும் நிலையங்களாக பாடசாலைகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வர தேர்தல் ஆணைக்குழுவுக்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. ரோயல் கல்லூரி, கொழும்பு டி.எஸ். கல்லூரி,

 

Wed, 11/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை