பொதுஜன பெரமுன − இ.தொ.காவுக்கிடையிலான தேர்தல் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பொதுஜன பெரமுன − இ.தொ.காவுக்கிடையிலான தேர்தல் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. இலங்கை மன்றக் கல்லூரியில் நடந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இ.தொ.கா உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதை காணலாம்.

Sat, 10/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை