மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் 75ஆவது ஆண்டு பவள விழா

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் 75ஆவது ஆண்டு பவள விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஆசிரியை ஒருவருக்கு விருது வழங்கி கௌரவிப்பதையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அருகில் இருப்பதையும் படத்தில் காணலாம்.

Fri, 09/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை