வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று (06) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 25நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் 29ஆம் திகதி தேர்த் திருவிழாவும் 30ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் நடைபெறும்.
(பட உதவி: ஐ.சிவசாந்தன்)
Wed, 08/07/2019 - 06:00
from tkn