சிறந்த அரசியல் கலாசார விடியலொன்றுக்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகள் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கையளிக்கும் தேசிய நிகழ்வு நேற்று (06) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளதைப் படத்தில் காணலாம்.
Wed, 08/07/2019 - 06:00
from tkn