தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்தோடு பரீட்சை எழுதியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள பாடசாலையொன்றில் பரீட்சை எழுதுவதற்கு வருகை தரும் மாணவச் சிறார்களையே இங்கே காண்கிறீர்கள்.

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை