நீரில் மூழ்கி உயிரிழந்த சகோதரிகளின் இறுதிச் சடங்கு

அக்கரப்பத்தனை டொரிங்டன் அலுப்புவத்தை தோட்டத்தில் நீரோடையில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு, உயிரிழந்த டொரிங்டன் தமிழ் வித்தியாலய மாணவிகளின் இறுதிச் சடங்குகள் நேற்று (21) அலுப்புவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றன. இதில் கலந்து கொண்டோர் இறுதி அஞ்சலி செலுத்துவதையும் அடக்கத்திற்காக பிரேதங்கள் எடுத்துச் செல்லப்படுவதையும் படங்களில் காணலாம். இவ்விரு மாணவிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளாவர். (ஹற்றன் சுழற்சி நிருபர்)

Mon, 07/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை