மன்னாரில் அரபு கல்லூரி; ஷரீஆ கற்கையை எட்டு பேர் பூர்த்தி செய்தனர்

மன்னார் எருக்கலம்பிட்டி ஷரீஆ அரபுக் கல்லூரியிலிருந்து முதன் முதலாக எட்டு உலமாக்கள் தங்கள் ஷரீஆ கற்கை நெறியை முடித்துக்கொண்டு வெளியேறும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.

இவ் அரபுக் கல்லூரி மன்னார் எருக்கலம்பிட்டியில் கடந்த 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் கடந்த ஏழு வருடங்களாக தங்கள் மௌலவிக்கான கற்கை நெறியை முடித்துக் கொண்டு வெளியேறும் முதல் குழவினர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமன்னார் நிருபர்

Mon, 07/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை