என்டர்பிரைஸ் லங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாவது தேசிய கண்காட்சி

என்டர்பிரைஸ் லங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாவது தேசிய கண்காட்சி நேற்று (24) அநுராதபுரத்தில் ஆரம்பமானது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்காட்சி கூடத்தை திறந்து வைத்த பின் பொதுமக்களுடன் உரையாடுகிறார். அருகில், அமைச்சர் மங்கள சமரவீரவும் காணப்படுகிறார்.

Thu, 07/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை