பாராளுமன்ற சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதியில் வாகன நெரிசல்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

செவனகல சீனி தொழிற்சாலையை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பகுதியில் அத்தொழிற்சாலை ஊழியர்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Thu, 06/20/2019 - 09:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை