பொலன்னறுவை, தம்பாளை அல்-ஹிலால்

பொலன்னறுவை, தம்பாளை அல்-ஹிலால் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடி விஞ்ஞான ஆய்வுகூட கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று (28) முற்பகல் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாணவர்களுடன் கலந்துரையாடுவதை காணலாம்.

Sat, 06/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை