பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக,

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வருகை தந்தபோது பிடித்த படம். நேரம் போதாமை காரணமாக இவர் மீதான விசாரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Thu, 06/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை